Aishwarya

Exclusive Content

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...

காவிரி விவகாரம்- வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

காவிரி விவகாரம்- வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் காவிரி விவகாரத்தில் வரும் 30 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்...

பிரபல எழுத்தாளர் காலமானார்

பிரபல எழுத்தாளர் காலமானார் பிரபல மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சை.பீர்முகமது இன்று காலை சிகிச்சை பலனின்றி...

மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை

மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி...

நடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின்

நடப்பாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப்பணி- மு.க.ஸ்டாலின் 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலர்கள் மற்றும் 19 கள உதவியாளர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும்...

“கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு” – பிரேமலதா விஜயகாந்த்

"கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு" - பிரேமலதா விஜயகாந்த் காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில...

திருமாவளவனிடம் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் நலம் விசாரிப்பு

திருமாவளவனிடம் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் நலம் விசாரிப்பு காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.விடுதலை...