Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி
ரங்கசாமியின் முதுகில் தமிழிசை குத்தியதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.புதுச்சேரியின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
காலி பணியிடங்களுக்கேற்ப 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் திமுக அரசு தாமதிப்பது கண்டிக்கதக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
உதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு
சேலம் திமுகவின் கோட்டையாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு...
11 நாட்களாக எரிந்த திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும்விளங்குவது...
“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”
யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள இன்ப தமிழகம் பயணம் செய்து ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னையை...
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு
நடப்பு 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3...
