Aishwarya

Exclusive Content

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...

8 குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு பெற்றோர் நாடகம்

கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் நாடகம் ஆடிய தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி...

அதிமுகவினரை விட திமுகவினர் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம்- அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுகவினரை விட திமுகவினர்தான் சாமியை அதிகமாக கும்பிடுவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.சிவகங்கை அரண்மனை வாசலில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர்...

வாரிசு அரசியலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? சிவி சண்முகத்துக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக...

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரிக்கை

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராமசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.குறைந்த செலவில் தரமான படங்களை தயாரிக்கும் தமிழ் தயாரிப்பு...

ஓயாத ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; கண்டுகொள்ளாத ஆளுனர்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும்...

ஓசினா… பேருந்தில் போயிட்டு, போயிட்டு வருவியா! மூதாட்டியை தரக்குறைவாக பேசிய நடத்துனர்

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு...