Aishwarya

Exclusive Content

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...

என்ன நல்லது பண்ணிருக்கோம்னு செய்தித்தாள்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ஈபிஎஸ்க்கு செந்தில் பாலாஜி பதிலடி

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில்...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஒய் ஜி மதுவந்தியின் வீடு ஏலமிடப்பட்டு விற்பனை

நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்.வாங்கிய கடன், அதற்குரிய...

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்து

ஓசூர் அருகே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு காரில் நான்கு பேர் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு...

செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மீன்வள பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் ரவீந்திரன் நாடார். இவரது...

கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டுகிறார் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 19 மாத ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு....

வரும் 31ம் தேதி வரை ஆதார்- மின் எண்ணை இணைக்க அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது....