Apc News Desk
Exclusive Content
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – கொடிமரத்தின் கீழ் 150 ஆண்டுகள் பழமையான செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில்...
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!
ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில்...
இன்ஸ்டா, பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உங்களை அடிமையாக்க ‘மெட்டா’ போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி குற்றச்சாட்டு!
உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக ஊடகங்களான...
ஐடி துறையை உலுக்கும் ஏஐ (AI) அலை: 2026-க்குள் 50,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அலை...
21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான...
இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை...
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான...
சென்னையில் நவம்பர் 5 முதல் 11 வரை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்
தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட உள்ளது....
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் ஆணையர் ஆய்வு!
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள், ரயில், பேருந்து நிலையங்களில் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆவடி மார்க்கெட், ஆவடி பேருந்து நிலையம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு.https://www.apcnewstamil.com/news/avadi/man-arrested-for-fraud-of-rs-1-9-crore-claiming-to-be-cbi-officer-in-ambattur/121506ஆவடி காவல்...
ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு – இருவர் கைது
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி இருவர் கைதுதெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் நடைபெறும் வாரச்சந்தைகளில் மோமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. ...
நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக ஜாமீன் – பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக ஜாமீன் வழங்கி பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு.நடிகர் தர்ஷனுக்கு முதுகுவலி காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனு...
அம்பத்தூரில் சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்தவர் கைது…!
சென்னை அம்பத்தூரில் சிபிஐ அதிகாரியை போல் உடை அணிந்து வாட்ஸ்அப் காலில் பேசி டிஜிட்டல் முறையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் பகுதியில் வசித்து...
