Apc News Desk

Exclusive Content

சட்டமன்ற தேர்தல்: செலவினங்களுக்கு விலை நிர்ணயம் – தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் பொருட்கள், கொடிகள், வாகனங்கள்,...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக – சிபிஎம் இடையே இன்று 3-ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது...

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்

வேலூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட...

கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்தாரா முதலமைச்சர் ரங்கசாமி? – புதுச்சேரியில் பரபரப்பு!

​புதுச்சேரி: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், புதுச்சேரி முதலமைச்சரும்...

ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா: “விஜய் ஏன் கண்டிக்கவில்லை?” – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

ரஜினியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை "விஜய் ஏன் கண்டிக்கவில்லை?" என  நயினார்...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!

​கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் அமைச்சரும் கரூர்...

ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ...

நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை.இன்று காலை எம் எம்...

தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள்...

ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியே கசிந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில்...

திருப்பூரில் தீபாவளி பண்டிகையொட்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம்…!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் ரயில்  நிலையத்தில் கூட்டம் குவிந்து வருகிறது.பின்னலாடை நகர் ஆன திருப்பூரில் அதிக அளவிலான வெளிமா மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள்...

அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் –  முதலமைச்சருக்கு நன்றி….

20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...