Apc News Desk

Exclusive Content

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

எடப்பாடி வேட்புமனு – விசாரணை கோரி வழக்கு

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய...

புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி

இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது...

விவசாயிகள் கடன் தள்ளுபடி ஏமாற்றம் – விஜய் அரசை சாடும் சங்கங்கள்…

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை...

ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ...

நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை.இன்று காலை எம் எம்...

தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள்...

ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியே கசிந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில்...

திருப்பூரில் தீபாவளி பண்டிகையொட்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம்…!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் ரயில்  நிலையத்தில் கூட்டம் குவிந்து வருகிறது.பின்னலாடை நகர் ஆன திருப்பூரில் அதிக அளவிலான வெளிமா மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள்...

அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் –  முதலமைச்சருக்கு நன்றி….

20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...