Apc News Desk

Exclusive Content

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி...

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...

விழுப்புரம் அருகே பரபரப்பு: அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி கார் மீது கல்வீச்சு!

விழுப்புரம் அருகே அதிமுக உள்நாட்டு அரசியல் பூசல் காரணமாக, அக்கட்சியின் மாவட்டச்...

வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!

வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,...

மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!

"மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆய்வு செய்வதற்காக, ஓய்வு...

​ இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!

இந்திய பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது குடியுரிமைக்கான சான்றா அல்லது வெறும் பயண...

ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ...

நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை.இன்று காலை எம் எம்...

தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள்...

ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியே கசிந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில்...

திருப்பூரில் தீபாவளி பண்டிகையொட்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம்…!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் ரயில்  நிலையத்தில் கூட்டம் குவிந்து வருகிறது.பின்னலாடை நகர் ஆன திருப்பூரில் அதிக அளவிலான வெளிமா மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள்...

அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் –  முதலமைச்சருக்கு நன்றி….

20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...