Apc News Desk

Exclusive Content

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...

மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை

PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...

ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…

ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...

தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...

அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...

இந்திய அணி வானத்தைப்போல படம் மாதிரி அல்ல ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுகிறது – கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேச்சு

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அஸ்வின் மற்றும் பத்திரிக்கையாளர் சித்தார்த் எழுதிய " I HAVE THE STREETS " குட்டி ஸ்டோரி புத்தகத்தை  அஸ்வினே வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தை நான்கு...

பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்

உலகிலேயே உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடத்தை தனதாக்கியிருக்கிறது. சிறப்பான உள்நாட்டு விமான சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு...

பிரிட்டன் மக்களின் பிரதிநிதியாக மாறுமா ஸ்டீவ் ஏ.ஐ தொழில்நுட்பம்?

உலகின் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது செயற்கை தொழில்நுட்பம். இதனால் எங்களின் வேலை பறிபோகிறது இதற்கு ஒரு தீர்வை காணுங்கள் என அனைத்து நாடுகளிலும் அரசுகளிடம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் முறையிட்டு...

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ராமதாஸ் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சுமார் 30 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி...

TNPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகளின், 8ஆவது சீசன் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் 17 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் விற்கப்படும்...

நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் ஜகதம்பா தங்க நகைக் கடை உள்ளது. இங்கு பல்சர் பைக்கில் இருவர் வந்து கடைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளனர். இருவரில் ஒருவர்...