Apc News Desk

Exclusive Content

திருடியவனே திருடன் திருடன் என கத்தும் பழைய டெக்னிக் பழசாகல” – மார்க்சிஸ்ட் தலைவர் ஓப்பன் டாக்!

"தவறு செய்தவர்களே, மற்றவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயலும் பழைய...

மேற்கு ஆசியாவில் உச்சகட்டப் பதற்றம்: ஓமன், பஹ்ரைன் மீது ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அதிரடித் தாக்குதல்!

மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும்...

பசு, கன்றுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது...

“அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர்களின் தலையீடா?” – தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!

தமிழகத்தில் தற்போது மிக அசாதாரணமான சூழல் நிலவி வருவதாகவும், எதிர்க்கட்சிகளை நோக்கி...

“ஆண்களுக்குப் பாதுகாப்பு தரமாட்டீங்களா?” – பரமக்குடியில் பெண் போலீசாரிடம் போதையில் ரகளை செய்த தவெக வழக்கறிஞர் அதிரடி கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், "பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு தருவீர்களா, ஆண்களுக்குத் தரமாட்டீர்களா?"...

“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!

"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக...

தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 47 பேர் பலி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி...

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாக உள்ளது. டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை...

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்

ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...

மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு பிரிய மனமின்றி தவித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வை தந்துள்ளது நீதிமன்றம்.திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99...

ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 5 ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆட்டோ ரேஸின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியான...