Apc News Desk
Exclusive Content
தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்
தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...
மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை
PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...
ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…
ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...
தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...
அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 47 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி...
தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாக உள்ளது. டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை...
வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்
ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...
மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது.
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு பிரிய மனமின்றி தவித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வை தந்துள்ளது நீதிமன்றம்.திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99...
ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 5 ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆட்டோ ரேஸின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியான...
