Apc News Desk

Exclusive Content

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி மறைவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. பூமணி அவர்களின் மறைவுச்...

போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கார் பறிமுதல்!

உறவினர் தகராறில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்...

அமைதிப்படை அம்மாவாசைப் போல் அண்ணாமலையின் புதிய அரசியல் வியூகம்: ‘We The Leaders’ அமைப்பில் 50 லட்சம் பேர் சேர்ந்ததும் புதிய கட்சி!

தமிழக அரசியலில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை, மேகதாது...

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி...

மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கடுமையான மருத்துவ அலட்சியம் மற்றும்...

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு சோ்க்கை விரைவில் முடிகிறது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன்- 27ஆம் கடைசி நாள்  அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான...

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித்...

அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது – செல்வப் பெருந்தகை விமர்சனம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான கக்கனின் 117-வது...

ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டி கொலை

திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்-24 ரவுடி. இவர் நேற்று இரவு திருமுல்லைவாயல் புதிய அண்ணா நகரில் உடல்நிலை பாதித்த நண்பனின் தாயை பார்க்க நண்பர்களான கார்த்திகேயன் (19) மற்றும் வினோத் ஆகியோருடன்...

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்தியாவில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின் பெருந்தகை கருத்துக்கணிப்பில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதோடு பொதுமக்களின் வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் அடுத்த மாதம் நிதியமைச்சர்...