Apc News Desk
Exclusive Content
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
வந்தே மாதரம் கட்டாயமாக்கல் – ஒன்றிய அரசின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற திருமாவளவன் வலியுறுத்தல்!
அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று...
50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் அரசியல் கட்சி – பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
"தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி; அதற்கு ‘We The...
விசிக தலைவரா, தவெகவின் குரலா? திருமாவளவனின் அரசியல் நகர்வுகளும் எழும் விமர்சனங்களும்!
தமிழ்நாடு அரசியல் களம் எத்தனையோ விசித்திரமான கூட்டணிகளையும், எதிர்பாராத தந்திரோபாய நகர்வுகளையும்...
6 மாதத்தில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர்; தவெக ஆட்சி நீடிக்காது: வல்லநாடு பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!
"தமிழகத்தில் தற்போதைய ஆட்சி இன்னும் 6 மாத காலத்திற்கு மேல் நீடிக்காது;...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க...
செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவி
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம்...
நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க கோரி -உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காத வழக்கில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அரவிந்த் சாமி...
அண்ணாமலையால் சமூகவிரோதிகளின் கூடாரமாகியுள்ளது பாஜக – ஜெயக்குமார்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், டெபாசிட் இழக்கும் என வெளியான கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.விக்ரபாண்டி இடைத்தேர்தலில் அதிகார துஷ் பிரயோகம்...
சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது – மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்
சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையினால் குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்கிற மூட நம்பிக்கையினால் தாத்தாவே பேரக்குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல்...
செங்குன்றம் அருகே ஆட்டோ பந்தய விபத்தில் – 2 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சட்டவிரோதமாக நடந்த ஆட்டோ பந்தயத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.சென்னை புறநகரில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை...
