Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க...

செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவி

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம்...

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க கோரி -உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காத வழக்கில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அரவிந்த் சாமி...

அண்ணாமலையால் சமூகவிரோதிகளின் கூடாரமாகியுள்ளது பாஜக – ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், டெபாசிட் இழக்கும் என வெளியான கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.விக்ரபாண்டி இடைத்தேர்தலில் அதிகார துஷ் பிரயோகம்...

சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது – மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையினால் குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்கிற மூட நம்பிக்கையினால் தாத்தாவே பேரக்குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல்...

செங்குன்றம் அருகே ஆட்டோ பந்தய விபத்தில் – 2 பேர் உயிரிழந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சட்டவிரோதமாக நடந்த ஆட்டோ பந்தயத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.சென்னை புறநகரில்  வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை...