Apc News Desk
Exclusive Content
தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்
தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...
மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை
PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...
ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…
ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...
தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...
அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...
என்னை மக்கள் எளிதாக சந்திக்க முடியும் – சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்
முதலில் மக்களை சந்திக்க விரும்புகிறேன். மக்கள் எளிதில் சந்திக்க கூடிய எம்.பி.ஆக இருக்க விரும்புகிறேன்- சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த ஆவடி...
எருமை மாடு தாக்கியதில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியுள்ளது. மேலும் சுமார் 200 மீ தூரம் அந்த பெண்ணை மாடு...
டாக்டர் ராமதாஸின் சமூக நீதி வேடிக்கையானது – அமைச்சர் பொன்முடி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டு சமூக நீதிப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்...
சென்னையில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி
செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தொழில்நுட்ப - பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது.சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்...
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீர் தீ பிடித்து எரிந்தது – ஒருவர் உயிரிழந்தார்
கேரள மாநிலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .கேரள மாநிலம் கொல்லம் சாத்தனூர்...
நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சென்னை திரும்பினர்
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்று சிறப்பாக பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.தமிழ்நாடு முதல்வர் அவர்களின்...
