Apc News Desk

Exclusive Content

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...

மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை

PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...

ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…

ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...

தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...

அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...

நீலகிரி மலை ரயில் பயணம் தொடங்கி 125 வது ஆண்டு விழா

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்ட 125 ஆவது ஆண்டையொட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம்...

முற்போக்கு அமைப்பினர்- ஈஷா ஆதரவாளர்கள் இடையே மோதல்

கோவை மாவட்டம் முட்டத்துவயல் கிராமத்தில் பழங்குடியின மக்ககளுக்கு வழங்க பட்ட இடத்தில் ஈசா யோக மையம் சார்பில் சட்டத்திற்கு புறம்பான மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.ஈசா யோக மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய...

மீன் பிடிக்க தடை நீங்கியது – மீனவர்கள் உற்சாகம்

மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 11 கடலோர மாவட்ட மீனவர்கள் விசைத்தறி படகுகள் மூலம் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்...

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே ஐயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (25). இவா் கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.கடந்த 12 ஆம் தேதி இரவு தனியார் மருந்தகத்தில் பணிக்குச் சென்றவர் வீடு...

பக்ரீத் பண்டிகைக்கு ஆடு விற்பனை அமோகம்

நாளை மறுநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடவுள்ள பக்ரீத் பண்டிகைக்கு நாடு முழுவதும் ஆடு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில்...

சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அடுத்த கொளப்பாக்கம் ஒமேகா தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்  வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை செய்து வருகின்றனர்.மேலும் மாணவர்களின் புத்தகப்பை, உணவுப் பைகளை தீவிரமாக...