Apc News Desk
Exclusive Content
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...
நீலகிரி மலை ரயில் பயணம் தொடங்கி 125 வது ஆண்டு விழா
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்ட 125 ஆவது ஆண்டையொட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம்...
முற்போக்கு அமைப்பினர்- ஈஷா ஆதரவாளர்கள் இடையே மோதல்
கோவை மாவட்டம் முட்டத்துவயல் கிராமத்தில் பழங்குடியின மக்ககளுக்கு வழங்க பட்ட இடத்தில் ஈசா யோக மையம் சார்பில் சட்டத்திற்கு புறம்பான மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.ஈசா யோக மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய...
மீன் பிடிக்க தடை நீங்கியது – மீனவர்கள் உற்சாகம்
மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 11 கடலோர மாவட்ட மீனவர்கள் விசைத்தறி படகுகள் மூலம் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்...
காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு
கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே ஐயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (25). இவா் கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.கடந்த 12 ஆம் தேதி இரவு தனியார் மருந்தகத்தில் பணிக்குச் சென்றவர் வீடு...
பக்ரீத் பண்டிகைக்கு ஆடு விற்பனை அமோகம்
நாளை மறுநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடவுள்ள பக்ரீத் பண்டிகைக்கு நாடு முழுவதும் ஆடு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில்...
சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அடுத்த கொளப்பாக்கம் ஒமேகா தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை செய்து வருகின்றனர்.மேலும் மாணவர்களின் புத்தகப்பை, உணவுப் பைகளை தீவிரமாக...
