Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

நீலகிரி மலை ரயில் பயணம் தொடங்கி 125 வது ஆண்டு விழா

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்ட 125 ஆவது ஆண்டையொட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம்...

முற்போக்கு அமைப்பினர்- ஈஷா ஆதரவாளர்கள் இடையே மோதல்

கோவை மாவட்டம் முட்டத்துவயல் கிராமத்தில் பழங்குடியின மக்ககளுக்கு வழங்க பட்ட இடத்தில் ஈசா யோக மையம் சார்பில் சட்டத்திற்கு புறம்பான மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.ஈசா யோக மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய...

மீன் பிடிக்க தடை நீங்கியது – மீனவர்கள் உற்சாகம்

மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 11 கடலோர மாவட்ட மீனவர்கள் விசைத்தறி படகுகள் மூலம் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்...

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே ஐயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (25). இவா் கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.கடந்த 12 ஆம் தேதி இரவு தனியார் மருந்தகத்தில் பணிக்குச் சென்றவர் வீடு...

பக்ரீத் பண்டிகைக்கு ஆடு விற்பனை அமோகம்

நாளை மறுநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடவுள்ள பக்ரீத் பண்டிகைக்கு நாடு முழுவதும் ஆடு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில்...

சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அடுத்த கொளப்பாக்கம் ஒமேகா தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்  வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை செய்து வருகின்றனர்.மேலும் மாணவர்களின் புத்தகப்பை, உணவுப் பைகளை தீவிரமாக...