Apc News Desk

Exclusive Content

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...

மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை

PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...

ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…

ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...

தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...

அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...

பாரிஸ் ஒலிம்பிக் – இரட்டையர் டென்னிஸ் அணி அறிவிப்பு

பாாிஸ் ஒலிம்பிக்  போட்டியில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையா் பிரிவில் பங்கேற்க இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையர்...

சென்னையில் சாலையோரம் கொட்டப்பட்ட ஆப்பிள்கள்

அதிக ஊட்டசத்து நிறைந்த பழங்களில் ஆப்பிள் பழமும் ஒன்று. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று பல உணவியல் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.அப்படிப்பட்ட அதிக நார்சத்து கொண்ட...

ரூ. 2,820 கோடியில் 28 புதிய மெட்ரோ ரயில் வாங்க திட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 2,820 கோடி ரூபாய் மதிப்பில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் திருவொற்றியூர் விம்.கோ நகரிலிருந்து - விமான...

அண்ணாமலை தோல்வியை கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனை பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடினார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை...

அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் – தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய வாட்ஸ் அப் சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  பல்வேறு முனைப்பான திட்டங்களை...

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது.அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி இன்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது...