Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

பாரிஸ் ஒலிம்பிக் – இரட்டையர் டென்னிஸ் அணி அறிவிப்பு

பாாிஸ் ஒலிம்பிக்  போட்டியில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையா் பிரிவில் பங்கேற்க இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையர்...

சென்னையில் சாலையோரம் கொட்டப்பட்ட ஆப்பிள்கள்

அதிக ஊட்டசத்து நிறைந்த பழங்களில் ஆப்பிள் பழமும் ஒன்று. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று பல உணவியல் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.அப்படிப்பட்ட அதிக நார்சத்து கொண்ட...

ரூ. 2,820 கோடியில் 28 புதிய மெட்ரோ ரயில் வாங்க திட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 2,820 கோடி ரூபாய் மதிப்பில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் திருவொற்றியூர் விம்.கோ நகரிலிருந்து - விமான...

அண்ணாமலை தோல்வியை கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனை பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடினார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை...

அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் – தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய வாட்ஸ் அப் சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  பல்வேறு முனைப்பான திட்டங்களை...

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது.அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி இன்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது...