Apc News Desk

Exclusive Content

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை...

தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு – கலக்கத்தில் மதுபிரியர்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்...

அப்பா மகன் சண்டை…மாம்பழ சின்னம் விவகாரம் – நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்….

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக...

கோவா சொத்து விவகாரம் – மீண்டும் சிக்கலில் ரவி மோகன்

தமிழக திரையுலகில் பிரபலமான நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), மீண்டும்...

ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

ஆவடியில்  காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா்...

தாமரை சின்னம் விவகாரம் – வாசன் முடிவுக்கு எதிர்ப்பு…நிர்வாகிகள் ராஜினாமா…

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்ற...

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...

திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளாா்.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்சி விமான...

சிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் திறன் பயிற்சி பெற லண்டன் செல்கின்றனா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன்...

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளான இன்று வழங்கப்பட உள்ளது.அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா...

குத்துச்சண்டை போட்டியில் மீண்டும் மைக் டைசன்

குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் அமெரிக்க வீரர் மைக் டைசன் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழில்முறை போட்டியில் பங்கேற்று இருப்பது அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.மைக்கேல் ஜெரால்டு டைசன் என்கிற...

ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு…

பல்கேரியா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிகப்பு ரோஜாக்கள் தான்.  இந்நாட்டில் இருந்து தான் அதிக அளவில் ரோஜாப்பூ எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த எண்ணெய் தான் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனை...