Apc News Desk
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...
திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்
திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளாா்.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்சி விமான...
சிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் திறன் பயிற்சி பெற லண்டன் செல்கின்றனா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன்...
கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளான இன்று வழங்கப்பட உள்ளது.அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா...
குத்துச்சண்டை போட்டியில் மீண்டும் மைக் டைசன்
குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் அமெரிக்க வீரர் மைக் டைசன் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழில்முறை போட்டியில் பங்கேற்று இருப்பது அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.மைக்கேல் ஜெரால்டு டைசன் என்கிற...
ரோஜா எண்ணெய் அதிகம் தயாரிக்கும் நாடு…
பல்கேரியா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிகப்பு ரோஜாக்கள் தான். இந்நாட்டில் இருந்து தான் அதிக அளவில் ரோஜாப்பூ எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த எண்ணெய் தான் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனை...
