Apc News Desk
Exclusive Content
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...
அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...
இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பைக்கில் அசுர வேகத்தில் சாலையில் சாகசம் காட்டிய வாலிபர் மீது 8 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம்...
கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார்.இவரது மீன் கடை அருகே கார்த்திக் என்பவரும் மீன் கடை...
காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகம் ஆடிய மனைவி.போலீசார் விசாரனையில் உண்மை அம்பலம்.சமூகத்தில் மனித உறவுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மோகத்தில் நம்பிக்கை கொண்டவர்களே கொலை...
ஜூன் -18 தவெக கட்சியின் ஆலோசனைக்கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் 18ம் தேதி நடைபெறுகிறது.விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி...
நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை
நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அடுத்தடுத்த வீடுகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13...
பிரதமர் மோடியின் பிம்பம் உடைந்துவிட்டது – அமைச்சர் சிவசங்கர்
பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகிய இருவரும் ஜோக்கர் தான், இந்த தேர்தலில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாட்டு...
