Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பைக்கில் அசுர வேகத்தில் சாலையில் சாகசம் காட்டிய வாலிபர் மீது 8 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம்...

கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார்.இவரது மீன் கடை அருகே கார்த்திக் என்பவரும் மீன் கடை...

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

காதலனுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்து நாடகம் ஆடிய மனைவி.போலீசார் விசாரனையில் உண்மை அம்பலம்.சமூகத்தில் மனித உறவுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.  திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மோகத்தில் நம்பிக்கை கொண்டவர்களே கொலை...

ஜூன் -18 தவெக கட்சியின் ஆலோசனைக்கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் 18ம் தேதி நடைபெறுகிறது.விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி...

நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு  13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அடுத்தடுத்த வீடுகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13...

பிரதமர் மோடியின் பிம்பம் உடைந்துவிட்டது – அமைச்சர் சிவசங்கர்

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகிய இருவரும் ஜோக்கர் தான், இந்த தேர்தலில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாட்டு...