Apc News Desk

Exclusive Content

பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி

பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள்  மற்றும் நிலையான கண்காணிப்புக்...

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...

இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? – சீமான் ஆவேசக் கேள்வி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அண்ணாமலை போட்டியிட வேண்டும் – வானதி சீனிவாசன் விருப்பம்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக...

​”பெண்களுக்கு முழு பாதுகாப்பு தரும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்து சமய...

புதிய திருநங்கைகள் சட்டத் திருத்த மசோதா: தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் அதிரடி பதவி விலகல்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்...

இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பைக்கில் அசுர வேகத்தில் சாலையில் சாகசம் காட்டிய வாலிபர் மீது 8 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம்...

கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார்.இவரது மீன் கடை அருகே கார்த்திக் என்பவரும் மீன் கடை...

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

காதலனுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்து நாடகம் ஆடிய மனைவி.போலீசார் விசாரனையில் உண்மை அம்பலம்.சமூகத்தில் மனித உறவுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.  திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மோகத்தில் நம்பிக்கை கொண்டவர்களே கொலை...

ஜூன் -18 தவெக கட்சியின் ஆலோசனைக்கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் 18ம் தேதி நடைபெறுகிறது.விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி...

நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

நிலக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு  13 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அடுத்தடுத்த வீடுகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு 13...

பிரதமர் மோடியின் பிம்பம் உடைந்துவிட்டது – அமைச்சர் சிவசங்கர்

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகிய இருவரும் ஜோக்கர் தான், இந்த தேர்தலில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாட்டு...