Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்

கொலம்பியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாலும் கடுமையாக்க பாதிக்கப்பட்டுள்ளனர் .குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...

அதிமுகவில் பழனிச்சாமிக்கும் எஸ்பி. வேலுமணிக்கும் இடையே மோதல் – அண்ணாமலை

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது அவர் அதிமுக பெரிய...

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் – மாணவர்கள் சந்தேகம்

நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம்  தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. முன்னதாக தேர்வு முடிவு ஜூன் 15-ஆம் தேதி...

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி பெற்றுள்ளனா்.18 ஆவது மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது இதனை அடுத்து ஜூன் 4ஆம் தேதி...

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து...

இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.பாஜக தலைமையிலான...