Apc News Desk

Exclusive Content

எடப்பாடி பழனிசாமி டெபாசிட் தொகையைத் தக்கவைக்க முயற்சி செய்யட்டும்” – அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல்...

​”திமுக வெற்றிக்கு அதிமுக உதவுகிறது” – சீமான் அதிரடி குற்றச்சாட்டு!

​தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...

கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் விமர்சனம்

சுயநலத்திற்காக தனக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்று,...

பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..

அதிமுக கூட்டணியில் 18 சீட்டுக்களை பெற்றுள்ள பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட...

சென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி ஆரம்பம்!!

சென்னையில் பழைய புரதான கோவில்கள் இடித்துவிட்டு புதியதாக கட்டுவதற்கு  பதில் ஜாக்கிகளை...

தே.ஜ. கூட்டணியில் சலசலப்பு: எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஏ.சி.சண்முகம் மற்றும் ஜான் பாண்டியன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...

கொலம்பியாவில் கனமழையினால் 2 பேர் உயிரிழப்பு- பயிர்கள் சேதம்

கொலம்பியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து இருப்பதாலும் கடுமையாக்க பாதிக்கப்பட்டுள்ளனர் .குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...

அதிமுகவில் பழனிச்சாமிக்கும் எஸ்பி. வேலுமணிக்கும் இடையே மோதல் – அண்ணாமலை

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது அவர் அதிமுக பெரிய...

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் – மாணவர்கள் சந்தேகம்

நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம்  தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. முன்னதாக தேர்வு முடிவு ஜூன் 15-ஆம் தேதி...

திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு  அமோக வெற்றி பெற்றுள்ளனா்.18 ஆவது மக்களவைத் தேர்தல்  ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது இதனை அடுத்து ஜூன் 4ஆம் தேதி...

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து...

இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.பாஜக தலைமையிலான...