Apc News Desk

Exclusive Content

“பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் வியாபாரமாகாததால் புதுக் கடை விரித்துள்ளனர்” – மேலூரில் சு. வெங்கடேசன் எம்பி சாடல்! ​

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை...

திருச்சியில் பயங்கரம்: 40 நாட்களில் 3-வது போதை ஊசி மரணம் – வாலிபர் சஞ்சய் உயிரிழப்பு குறித்து போலீஸார் விசாரணை!

திருச்சி மாநகரப் பகுதியில் போதை ஊசிப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடுத்தடுத்து பலியாகி...

சவூதியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் கண்ணீர் மனு!

சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலைத் தாயகம் மீட்டுத்...

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து...

சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர்...

வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில்,...

தேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் புகாரை விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று திரட்டி அமைத்து இருக்கிறது. நீட் தேர்வுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி உயர்மட்ட குழு...

மாடுகள் ஏலம் விடப்படும் – கே.என்.நேரு

சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.கடந்த  சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மதுமதி என்பவரை எருமை மாடு ஒன்று சுமார் 200 மீட்டர் தூரம் வரை...

அன்புமணி ராமதாஸ்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  சம்பவங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து  ஊடகங்கள் வாயிலாக அவர் பேசியதாவது, சட்டசபை கூடும் நாளில்...

நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கேரளா இளைஞரின் காரை கடத்த முயன்ற வழக்கில்  தலைமறைவாக இருந்த மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் கேரளா வனப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்...

மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய...