Apc News Desk

Exclusive Content

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

ஆந்திராவில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி: இருவர் உயிரிழப்பு.. சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப்...

உலக அளவில் இந்திய விமானப்படைக்கு மீண்டும் 3-வது இடம்: சீனாவை வீழ்த்தி மாஸ் காட்டிய இந்தியா!

உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம்...

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய,...

அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா

பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து...

அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்திற்கு  சின்ன ஈக்காடு, ஈக்காடு, திருவள்ளூர், புன்னப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து...

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி?

புதிதாக பிறந்தவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆதார் அட்டை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களை உள்ளடக்கிய தனித்தனி அடையாள...

விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த பரிசோதனை கட்டாயம்

அண்மையில் விபத்து இழப்பீடு தொடர்பான  வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் ,சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில்...

மெட்ரோ, பேரிடர் நிதி வழங்க – தங்கம் தென்னரசு கோரிக்கை

பேரிடர் நிதி , நெடுஞ்சாலை மற்றும் ரயில் வழித்தடம் விரிவாக்கம் என டெல்லியில் பட்ஜெட்டிக்கு முந்தைய கூட்டத்தில் தமிழக அரசு  கோரிக்கைகள் வைத்துள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய...