Apc News Desk
Exclusive Content
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி! 6 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த...
நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர்...
மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சென்னையில் கைது!
சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கித்...
“அதிமுக அதல பாதாளத்திற்குச் செல்கிறது!” – எடப்பாடி பழனிசாமி மீது சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் தவறான முடிவுகளால் அதிமுக...
3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், கட்டமைப்பை பெருக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்...
பொள்ளாச்சியில் இன்று அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ முதல் மாநாடு: தேர்தல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு?
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி...
சென்னையில் செலோடேப் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை தண்டையார்பேட்டையில் செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து.மல மலவென பரவி வான் உயரத்திற்கு எறிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்த தீயணைப்பு...
ஆந்திராவில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ கைது
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்திய மச்செர்லா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போது...
தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.
"தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பற்றி ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்...
தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்
தமிழர்களைத் திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தை பிரதமர் மோடி காட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...
ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
சென்னை மண்ணடியில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய்.94 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பாரிமுனை மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில்...
பாலினம் குறித்த வீடியோவை சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கம்
கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என கொண்டாடி youtuber இர்ஃபான் வெளியிட்ட வீடியோ விவகாரம் . துபாயில் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை குறித்து பார்ட்டி நடத்தி பெண் குழந்தை என...
