Apc News Desk
Exclusive Content
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...
அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...
பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும்...
பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…
கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...
சென்னையில் செலோடேப் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை தண்டையார்பேட்டையில் செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து.மல மலவென பரவி வான் உயரத்திற்கு எறிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்த தீயணைப்பு...
ஆந்திராவில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ கைது
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்திய மச்செர்லா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போது...
தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.
"தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பற்றி ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்...
தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்
தமிழர்களைத் திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தை பிரதமர் மோடி காட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...
ரூபாய். 94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
சென்னை மண்ணடியில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய்.94 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பாரிமுனை மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில்...
பாலினம் குறித்த வீடியோவை சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கம்
கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என கொண்டாடி youtuber இர்ஃபான் வெளியிட்ட வீடியோ விவகாரம் . துபாயில் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை குறித்து பார்ட்டி நடத்தி பெண் குழந்தை என...
