Apc News Desk

Exclusive Content

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்!” – புதிய அரசியல் அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் திருமாவளவன் பேச்சு

"தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க...

தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

ஆவடியில் தனியார் பள்ளி வாகனங்களில்  கூட்டு ஆய்வு. பேருந்தின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை நடத்திய  வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள். அவசர கால கதவு,படிக்கட்டுகள் சரி இல்லாத வாகனங்கள் நிராகரிப்பு . மாவட்ட...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் பணமோசடி

கொரோனா காலத்தில் ஜவுளி தொழிலில் நஷ்டம். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மோசடியில் இறங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம்.காதலிக்காக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்த அரியலூர் இளைஞர் புகாரின் பேரில் போலீசார் கைது...

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்

சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தும் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டி. கடைக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு முற்றியது.கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய உரிமையாளர்  உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு...

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது- அவர் மனைவி கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை

பெண் எஸ்.பி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிந்துவாழ்ந்து வரும் அவர் மனைவி பியூலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார்...

ஜூன் மாதம் முதல் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். மாநில அரசு அறிக்கை

புதிதாக விண்ணப்பித்துள்ள  சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு  மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில்...

சேலத்தில் ரவுடி கைது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சேலத்தில்  போலீசார் பல்வேறு இடங்களில் கஞ்சா சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலர் வீடுகளில்  நடத்தப்பட்ட சோதனையில்,  வீட்டில் கஞ்சா பதுக்கி...