Apc News Desk
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி மேற்கொள்வதை கண்டித்து மதுரையில் விவசாயிகள் போராட்டம்,போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்புபுதிய அணை கட்டும் கேரளா அரசின் முயற்சியை மத்திய...
ஜெயலதிதா பெயரை பயன்படுத்தாமல் பாஜக வளராது
பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தங்களது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளைப் பற்றி மட்டும் பேசி கட்சியை வளர்ச்சி அடைய செய்ய தயாரா ? முன்னாள் அதிமுக...
பிரபல நகைக்கடையில் நகை திருடிய பெண் கைது
பிரபல நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகையை திருடிய பெண் ஐந்து மாதம் தேடுதலுக்கு பின் கைது...சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் (ஜெயச்சந்திரன்) கடந்த...
31ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகிறார்
வரும் 31ஆம் தேதி நாடு திரும்பி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளேன் என்று வெளிநாட்டில் பதுங்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள ஹாசன்...
இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கோரிக்கை.
டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில்...
தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு – தாய்மார்கள் அதிர்ச்சி.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளில் தக்காளி, வெங்காயாத்தை மட்டும் ராஜா, ராணி என்று...
