Apc News Desk

Exclusive Content

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி...

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...

விழுப்புரம் அருகே பரபரப்பு: அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி கார் மீது கல்வீச்சு!

விழுப்புரம் அருகே அதிமுக உள்நாட்டு அரசியல் பூசல் காரணமாக, அக்கட்சியின் மாவட்டச்...

வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!

வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,...

மேற்குவங்கத்தில் அமலாகிறதா பொது சிவில் சட்டம்? வரைவு மசோதாவை ஆய்வு செய்ய குழு அமைத்து பாஜக அரசு அதிரடி!

"மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆய்வு செய்வதற்காக, ஓய்வு...

​ இலங்கை டூ அமெரிக்கா! இந்தியாவில் வளர்ந்தும் கிடைக்காத குடியுரிமை.. சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஐடி ஊழியரின் விநோத வழக்கு!

இந்திய பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது குடியுரிமைக்கான சான்றா அல்லது வெறும் பயண...

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் – டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் என டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி...

ஆவின் பாலின் தரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:”ஆவின் பாலில் கொழுப்பு திருடப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாகவும் அவ்வாறு குற்றம் சாட்டுபவர்களுக்கு  இது தொடர்பான...

விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் – ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது!

விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆந்திராவைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் மாணவர்களுக்கான விசா விண்ணப்பித்ததாக...

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண்.

மனைவியை காணவில்லை என வாலிபர் ஒருவர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண், மருதமலை திரைப்படத்தில்  நடிகர் வடிவேல் நடிக்கும் ஏட்டு ஏகாம்பரம்  காமெடி போல, இவர் எனக்கு நாலாவது என்றும்  ஐந்தாவதாக...

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து...

பூங்கா சீரமைப்பு பணிகளுக்கான துவக்க விழா-எம்எல்ஏ சா.மு.நாசர்

ஆவடி அருகே ₹39.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 33வது வார்டு சக்தி கனோப்லாஸ் பகுதியில்...