Apc News Desk

Exclusive Content

மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி...

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது

கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது கர்நாடகாவில் "குல்பர்கா மற்றும் ஈரானிய கொள்ளையர்கள்" இருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.1100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள...

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி – சி 56 ராக்கெட்

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி - சி 56 ராக்கெட் சிங்கப்பூர் நாட்டின் ஏழு செயற்கைக்கோள்களில் அரியலூர் ஐயப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்த மூன்று நானோ செயற்கை கோள்களும் நாளை விண்ணில்...

அடுக்குமாடி குடியிருப்பில் நில அதிர்வு – அதிகாரிகள் ஆய்வு

அடுக்குமாடி குடியிருப்பில் நில அதிர்வு - அதிகாரிகள் ஆய்வு சென்னை கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் தமிழ்நாடு வீட்டு...

மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை ஆவடியை அடுத்து அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிபாஸ் (40) மெடிக்கல் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (37) இவர்களுக்கு...

ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?

ஆவடி CRPF கபடி போட்டி 2023 - கோப்பையை வென்றது யார்? கு&ப் சென்டர் சி.ஆர்.பி.எஃப். ஆவடியில் 24 ஜுலை முதல் 27 ஜுலை  2023 வரை இன்டர் செக்டர் கபடி சாம்பியன்ஷிப் நடைபெற்றது....

ஆவடியில் நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியர் கைது

ஆவடியில் நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியர் கைது சென்னையில் விஞ்ஞானி என்று கூறி நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ரகுநாத்...