Apc News Desk

Exclusive Content

பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…

கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

எடப்பாடி வேட்புமனு – விசாரணை கோரி வழக்கு

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய...

புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி

இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ் !!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ்.28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை...

நீதிமன்றத்தை திட்டமிட்டு ஏமாற்றிய நிலக்கோட்டை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம்  பள்ளபட்டி தெற்குதெருவைச் சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாக்கல் . என் தந்தையின் மறைவுக்கு பின் பள்ளபட்டியில் உள்ள அவரது சொத்துக்களை நான் அனுபவித்து...

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள் – கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் இரயில், சரக்கு இரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை உறுதி...

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்…!

சென்னை புழல் பகுதியில் பிரபல கம்பி மற்றும் இரும்பு கடை உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு இந்த கடையின் உரிமையாளர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் (42)...

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீத உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை...

கர்நாடகாவில் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேரை காவல்துறை கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மால்பே பகுதியில் இருந்து வங்கதேசத்தை...