Apc News Desk

Exclusive Content

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...

பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...

வழிகாட்டும் மைல் கல்லை கடவுளாக்கிய கிராம மக்கள்.. ஆயுத பூஜை ஸ்பெஷல்…!

கோவை அருகே வழிகாட்டும் மைல் கல்லிற்க்கு அப்பகுதி மக்கள் ஆயுதபூஜை நடத்தியிருக்கின்றனர். கோவையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழில் நிறுவனங்கள், பஸ், லாரி, கார் உட்பட வாகனங்ளை வைத்திருப்பவர்களும் அவற்றை  சுத்தம் செய்து...

தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன்

வானிலை ஆய்வு மையம் வரும் 15 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது!24 மணி நேரமும் செயல்பாட்டில்...

கணவன், மனைவி தகராறு …செல்போன் டவரில் ஏறிய கணவன்…!

கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த மனைவி. சமரசம் செய்து சேர்த்து வைக்க கோரி நள்ளிரவில் செல்போன் டவர் மீது ஏறிய கணவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்...

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி

கவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு...

மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிரங்கிய துபாய் விமானம் !!

மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தை...

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது

கல்லூரி காலம் முதல் 6 ஆண்டுகளாக காதலித்து, தனிமையில் வாழ்ந்து, திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த தனியார் வங்கி மேளாளரை கைது செய்தனர்.சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச்...