Apc News Desk
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
2ம் கட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், மாறி வரும் கற்றல் – கற்பித்தல் முறைகளுக்கேற்ப...
சாம்சங் தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…!
சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ம்...
போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது
இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற, ஐந்து பேர் பெங்களூருவில் கைது.பெங்களூரு நகரில் நுர்பதுங்கா சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில்,...
சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!
சென்னை இராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்.சென்னை இராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ச் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விடுத்த...
பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி…!
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.கல்லூரி காலத்தில் இருந்து தன்னுடன் பயின்று வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், கல்லூரியில்...
ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் ஒன்றிய அரசு – முத்தரசன் கண்டனம்
தோல்விக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில்...
