Apc News Desk

Exclusive Content

பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…

கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

எடப்பாடி வேட்புமனு – விசாரணை கோரி வழக்கு

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய...

புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி

இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது...

சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு கலை மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைநகர் மதுக்கூர் இராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் முன்வைக்கும் கண்ணியமான பணிநிலைக்காகவும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ...

தீபாவளிக்கு புதிய இனிப்புகள் அறிமுகம் ஆவின் நிர்வாகம்…!

ஆவின் நிர்வாகம் தீபாவளிக்கு புதிய ஸ்வீட்ஸ் வகைகள் அறிமுகம் செய்துள்ளது.ஆவின் நிர்வாகம் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் புதிய வகையான ஸ்வீட்ஸ் வகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும்...

சென்னையில் கொலு கண்காட்சியை கண்டு ரசித்த சின்னத்திரை நடிகை சுமதி ஸ்ரீ

சென்னை ராயபுரத்தில்  வீட்டில் வைத்திருந்த கொலு கண்காட்சியை கண்டு ரசித்த திரைப்பட சின்னத்திரை  குணச்சித்திர நடிகை சுமதி ஸ்ரீ. கொலு பார்க்க வருபவர்களுக்கு நகைச்சுவையாக கதைகளை கூறும் இரண்டாவது படிக்கும் சிறுவன்.அம்பிகைக்கு உகந்த...

கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்…!

கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஓய்வின்றி உழைக்கும் இயந்திரங்களை பூஜை தோரணங்கள் பொருட்களால் அலங்கரித்து வழிபடும் தொழிலாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்வதற்கு இணங்க, தங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும்...

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி குமரியில் படகில் சவாரி செய்ய குவிந்த மக்கள்…!

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி குமரி சுற்றுலா தலத்தில் குவிந்த உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து நேரில்...

ஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டு, 28 ஆண்டுகளாக  பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை...