Apc News Desk

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

பெரியார் செய்ய வேண்டியதை செய்துவிட்டார், நாம் என்ன செய்ய போகிறோம்

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திற்கு அவரால் செய்ய முடிந்ததை செய்து விட்டார். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சன்.டிவி. நிருபரும், APC NEWS TAMIL ஆசிரியருமான என்.கே.மூர்த்தி கேள்வி...

தம்பி விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டுள்ளார்- தமிழிசை விமர்சனம்

தம்பி விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு உள்ளார்,'' என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.பெயர் மட்டும் தான் வைத்திருக்கிறார். அதற்குள் அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் நடிகர் விஜய்யின்...

ஜெர்மனியில் செவிலியர்களுக்கு வேலை… ரூ.3 லட்சம் சம்பளம்

நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு...

தந்தை பெரியார் 146-வது பிறந்த நாள் : அமைச்சர் உதயநிதி வாழ்த்து…!

தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளில் பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும். வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகியிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 5வது சுற்றில் இந்தியா வெற்றி

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.இதில் வெள்ளை...