Apc News Desk

Exclusive Content

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை…கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

தேர்தல் 2026: பாதுகாப்புப் பணியில் 30,000 துணை ராணுவத்தினர் – தேர்தல் ஆணையம் அதிரடி!

​2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக...

“அண்ணாவும் தெரியாது… அரசியலும் தெரியாது”: விஜயை வறுத்தெடுத்த ஜேம்ஸ் வசந்தன்!

தமிழக அரசியலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, தீவிரமாகத்...

“ஏன் என்னைக் கூப்பிடல?” – குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!

சினிமா திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ரசிகர்களின் மனதை வென்று வரும்...

அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: ஒரே மாதத்தில் ரூ. 282 லட்சம் கோடி ஆவியானது! ​

ஈரான் – இஸ்ரேல் இடையிலா போர் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாத்தின்...

ஆவடி அருகே கஞ்சா விற்பனை – 2 பேர் கைது

ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு ஆணையர் சங்கர் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சங்கர் உத்தரவின் பெயரில் அனைத்து காவல் எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில்...

கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம்!

என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரெஸ்வு என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவில் வரும் அக்டோபர்...

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர்...

தொடர்ந்து 4 வது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை…!

சென்னையில் இன்று (செப்டம்பர் 5) நான்காவது நாளாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம்...

மோகன் நடராஜன் மறைந்த செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது – டி. ராஜேந்தர் M.A

கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது.மறைந்த இயக்குனர் வேந்தன் பட்டி...