Apc News Desk
Exclusive Content
திருடியவனே திருடன் திருடன் என கத்தும் பழைய டெக்னிக் பழசாகல” – மார்க்சிஸ்ட் தலைவர் ஓப்பன் டாக்!
"தவறு செய்தவர்களே, மற்றவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயலும் பழைய...
மேற்கு ஆசியாவில் உச்சகட்டப் பதற்றம்: ஓமன், பஹ்ரைன் மீது ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) அதிரடித் தாக்குதல்!
மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும்...
பசு, கன்றுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது...
“அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர்களின் தலையீடா?” – தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
தமிழகத்தில் தற்போது மிக அசாதாரணமான சூழல் நிலவி வருவதாகவும், எதிர்க்கட்சிகளை நோக்கி...
“ஆண்களுக்குப் பாதுகாப்பு தரமாட்டீங்களா?” – பரமக்குடியில் பெண் போலீசாரிடம் போதையில் ரகளை செய்த தவெக வழக்கறிஞர் அதிரடி கைது!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், "பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு தருவீர்களா, ஆண்களுக்குத் தரமாட்டீர்களா?"...
“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!
"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக...
ஆவடி அருகே கஞ்சா விற்பனை – 2 பேர் கைது
ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...
ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு ஆணையர் சங்கர் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சங்கர் உத்தரவின் பெயரில் அனைத்து காவல் எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில்...
கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம்!
என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரெஸ்வு என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவில் வரும் அக்டோபர்...
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர்...
தொடர்ந்து 4 வது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை…!
சென்னையில் இன்று (செப்டம்பர் 5) நான்காவது நாளாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம்...
மோகன் நடராஜன் மறைந்த செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது – டி. ராஜேந்தர் M.A
கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை ஈட்டி போல் தாக்கியது.மறைந்த இயக்குனர் வேந்தன் பட்டி...
