APC NEWS EDITOR
Exclusive Content
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
திறமை இருந்தும்… சாம்பியன்ஸ் டிராபியின் புறக்கணிக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்..!
ரோஹித் சர்மா தலைமையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி போன்ற வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன்...
டெல்லியில் பாஜக-வால் பரபரப்பு… அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல் வீசி தாக்குதல்..!
பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசி தாக்கியதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.டெல்லியில் தேர்தல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள்...
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக புள்ளி..! போன தடவை ஓபிஎஸ்… இந்த தடவை இபிஎஸ்…!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வேட்பு மனு, நாம்...
சாம்பியன்ஸ் டிராபி 2025: 15 பேர் கொண்ட இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறும். இந்தப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை தலைமைத்...
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்புள்ள 142 அசையா சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.மசூலிப்பட்டிணம் நகர மேம்பாட்டு ஆணையம் வழக்கு தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின்...
சொத்து விவரங்களை வெளியிட்ட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்… அரசு ஊழியர்கள் வெளியிடுவார்களா..?
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் சொத்துப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. அதே போல் அரசு ஊழியர்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்!தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில்,...
