APC NEWS EDITOR

Exclusive Content

திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் – பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்

இந்தியாவில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதில்...

டீசல், சுங்கக் கட்டண உயர்வு எதிரொலி – ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு

நாமக்கல்லில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், டீசல்...

அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'வி தி லீடர்ஸ்' மக்கள்...

அல்லிநகரத்திலிருந்து இந்திய திரையுலகின் உச்சிவரை – பாரதிராஜாவின் பயணம்…

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, திரைப்படக் கனவுகளோடு சென்னைக்கு...

80% தள்ளுபடி: ₹ 10,00,00,000-க்கு விற்பனை: தீபாவளி முடிந்தும் திரண்ட கூட்டம்

தீபாவளி முடிந்து விட்டது ஆனால் மக்களின் ஷாப்பிங் தொடர்கிறது. நாட்டின் பல நகரங்களில் உள்ள சந்தைகளில் இன்றும் கடும் கூட்டம் காணப்படுகிறது. வியாழக்கிழமை இரவு வரை தீபாவளியைக் கொண்டாடிய ஈரோடு நகரம் மற்றும்...

‘பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம்’:அழைப்பு விடுக்கும் திக

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்கிற ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.அதில், ‘‘பிராமணர்களை அவதூறு பேசுகிறார்களாம்! பிராமணர்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம். பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப்...

ஐபிஎல் 2025 – 10 வீரர்களுக்கு மட்டும் 191 கோடி செலவு: அதிக விலை கொண்ட வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கான முதல் மைல்கல்லை வீரர்கள் கடந்துள்ளனர். 18 கோடி அல்லது அதற்கு மேல் விலைக்கு 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 10 வீரர்களுக்கு மட்டும் ரூ.191 கோடி செலவிட்டுள்ளது.சன்ரைசர்ஸ்...

நிறைவேறாத வேட்கையின் நீட்சி: இன்பநிதியை களமிறக்கும் உதயநிதி-சவுக்கு சங்கர் போட்ட டிவீட்

திரைத்துறையை உதயநிதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காரணம், திரையுலகில் ஸ்டார் ஆக வேண்டும் என்ற அவரது நிறைவேறாத ஆசையே என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த...

அறிவாளிகள் பிறந்த தமிழ்நாட்டில் கி.வீரமணி எப்படி பிறந்தார்..?: நாராயணன் திருப்பதி கேள்வி

‘அசுரர்கள்’என்று ஆரியர்களால் பெயர் சூட்டப்பட்டு, அவதூறு சேற்றை அவர்கள்மீது பூசி, ‘தேவர்கள் வென்றார்கள், கொன்றார்கள்’என்று கதைகள் புனைவுமூலம் நம் திராவிட இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கதைப் புராணம்....

கறுப்பு பணம்… வரி ஏய்ப்பு– விஜயின் தில்லாலங்கடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம்...