N K Moorthi
Exclusive Content
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...
ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...
நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?
இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...
“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...
“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...
போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மோசடி: முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை!
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுமார் 4 மணி நேரம்...
வீட்டில் பிரசவம் பார்ப்பதை தடுக்க சட்டம்: முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை
வீட்டில் பிரசவம் பார்ப்பதை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி, தமிழக...
தவெக கூட்டணியில் இடதுசாரிகள் இல்லை? மாமல்லபுரம் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து முதலமைச்சருடன் சந்திப்பு
அரசுக்கான ஆதரவு தொடரும்; கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள் கூட்டாக பேட்டி தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை என்றும், எனினும் தவெக அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் என்றும் இந்திய...
ஈரோட்டில் தனியார் பேருந்து கட்டணங்கள் தன்னிச்சையாக உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி
ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர் மற்றும் அவிநாசி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாகக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையேயும், தினசரிப் பயணிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேருந்துக் கட்டண...
மாநிலங்களின் நிதிச் சுயாட்சியைப் பறிக்கிறதா ஒன்றிய அரசின் புதிய திட்டம்? தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலுவான கேள்வி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) நடைமுறையில் இருந்தபோது மாநில அரசுகளின் நிதிச் சுமை பெருமளவுக் கட்டுக்குள் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போது...
செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் 2 பேர் கைது : கரூரில் பரபரப்பு
கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களும், அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களுமான இருவரைச் சென்னை தனிப்படை போலீஸார் இன்று காலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதுக்கு முன்னதாக அவர்களது குடியிருப்பில்...
