N K Moorthi

Exclusive Content

ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!

​டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...

நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...

“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!

​நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

​மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...

தன்னை காக்க மாமனாரைக் கொன்ற மருமகள் : அனகாபுத்தூரில் நள்ளிரவில் பாலியல் அத்துமீறல்

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில், நள்ளிரவில் தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை, அறிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்று, தன்னைத் தற்காத்துக் கொண்ட மருமகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​நெஞ்சை உலுக்கும்...

கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை: 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதிச்சடங்கு

சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்: முதல்வர் விஜய் உத்தரவின்படி இறுதிச்சடங்கு!இரண்டு முறை சாகித்திய அகாடமி விருது பெற்ற கோவையைச் சேர்ந்த...

இசைஞானிக்கு மீண்டும் பின்னடைவு: 134 பாடல்களின் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

இசைஞானி இளையராஜா மற்றும் சரிகம (Saregama) நிறுவனம் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வரும் காப்புரிமைப் போராட்டத்தில், இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சரிகம நிறுவனத்தின் வசம் உள்ள 134 திரைப்படப் பாடல்களைப்...

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் குமரி மக்களுக்கு மாபெரும் துரோகம்” – தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக சாடல்

"கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க, மக்களின் எதிர்ப்பையும் மீறி கால அவகாசத்தை நீட்டித்து தவெக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக)...

பிறவியிலேயே கண் இல்லாத 9 வயதுச் சிறுமிக்கு அற்புதம்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ‘செயற்கை கண்’ பொருத்தி சாதனை

பிறவியிலேயே இடது கண் இல்லாமல், முகம் விகாரமாக மாறும் நிலையில் இருந்த 9 வயதுச் சிறுமிக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'கண்குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண்' பொருத்தும் அதிநவீன...

நான் அமைச்சர் சம்பத்குமாரின் சொந்தக்காரன்” – கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகரின் வாரிசு!

கோவை காந்திபுரம் பகுதியில், தான் மாண்புமிகு அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக் கூறிக்கொண்டு, விதிகளின்படி கேனில் பெட்ரோல் தர மறுத்த பங்க் ஊழியரை இளைஞர் ஒருவர் மது போதையில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...