N K Moorthi
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
ஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை முன்நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழம் பார்க்கிறது.இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை கைப்பற்றி விட்டனர்....
வேங்கை வயல் பிரச்சினை- 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது- ஆசிரியர் கி.வீரமணி
வேங்கை வயல் பிரச்சனையில் 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அமைதி பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்...
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன்...
நடிகர் அஜீத்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்ம பூசன் விருது
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக...
சென்னையில் சாவு நடந்த வீட்டில் கொள்ளை – போலீசார் விசாரணை
இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி...
இதை முதலில் படியுங்கள் – ஈ.வெ.ராமசாமி என்கிற நான்…
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல்...
