N K Moorthi
Exclusive Content
சங்கீதாவை மனரீதியாக துன்புறுத்தும் விஜய் – சட்டப்படி 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
தமிழக அரசியலில் விவாகரத்து நோட்டீஸ் மூலம் அதிரடி காட்டியிருக்கிறார் விஜய்யின் மனைவி...
தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது சரியா?
கேள்வி- விஜய் - திரிஷாவின் நட்பை கொச்சைப்படுத்துவது ஏன்? இதில் மறைக்க...
தவெக சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்…
மாமல்லபுரம் அருகே இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சர்வதேச மகளிர்...
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என...
கோடையை சமாளிக்க தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்
கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை...
போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்
நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய...
ஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை முன்நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழம் பார்க்கிறது.இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை கைப்பற்றி விட்டனர்....
வேங்கை வயல் பிரச்சினை- 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது- ஆசிரியர் கி.வீரமணி
வேங்கை வயல் பிரச்சனையில் 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அமைதி பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்...
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன்...
நடிகர் அஜீத்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்ம பூசன் விருது
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக...
சென்னையில் சாவு நடந்த வீட்டில் கொள்ளை – போலீசார் விசாரணை
இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி...
இதை முதலில் படியுங்கள் – ஈ.வெ.ராமசாமி என்கிற நான்…
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல்...
