N K Moorthi

Exclusive Content

​”பாஜக, திமுக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை; அமித் ஷா தயவு இல்லை என்றால் த.வெ.க-வே கிடையாது!” – பொன்ராஜ் அதிரடி பேட்டி

​தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் திமுகவின் தெளிவான நிலைப்பாடு, ராகுல் காந்தி...

திருச்செங்கோடு அருகே ஏரியில் இறங்கி போராட்டம்.. மாற்று இடம் கோரி 100-க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தல்

திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் குளத்துவளவு அருந்ததியர் குடியிருப்பில்...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ செகண்ட் சிங்கிள் அப்டேட்: சூர்யா பாடிய ‘The Wedding Song’… கொண்டாட்டத்தில் சூர்யா ஃபேன்ஸ்!

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’...

புனித ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளியேறும் சி.எம் ஆபீஸ்… நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு திடீர் மாற்றம்!

தமிழக அரசியல் மற்றும் மாநில நிர்வாகத்தின் முகவரியாகத் திகழும் சென்னை புனித...

“இளைஞர்களுக்கு உத்தரவிடாதீர்கள், உரையாடுங்கள்!” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய அறிவுரை!

இன்றைய தலைமுறையினரிடம் அதிகாரம் செலுத்துவதை விட்டுவிட்டு, அன்போடும் உரையாடல் மூலமாகவும் அணுக...

“பலிபீடத்தில் இளைஞர்களின் எதிர்காலம்”: காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது என்ன?

இந்தியாவில் நீட் (NEET-UG 2026) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு...

மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை!

மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 119½ சவரன் தங்க நகைகள், 2 கிலோவிற்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப்...

பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி...

எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?

அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த "ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்" புகார் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் பின்னணியில் காவல்துறை...

கூட்டுறவு கடனை அடைக்க முடியாமல் மனவேதனை: சென்னையில் போராடிவிட்டு வீடு திரும்பிய நாகை விவசாயி அதிர்ச்சி மரணம்

கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயி ஒருவர், மன வேதனையிலேயே உயிரிழந்த சம்பவம்...

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று திமுக அமைப்புச்...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் சிறுத்தை நுழைய முயன்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே...