N K Moorthi

Exclusive Content

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...

“போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய...

முதல்வர் விஜய் மௌனம் கலைக்க வேண்டும் – காவல் மரணங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் விசாரணைக் கைதிகள் காவல் நிலையங்களில் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும்...

“மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம்; ஆனால் திசை திருப்பினால் அரசு கையாளும்!” – அமைச்சர் எஸ்.ரமேஷ் எச்சரிக்கை!

"மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் இப்போராட்டத்தை முதல்வருக்கு எதிராக...

நீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி

மத்தியில் ஆண்டை செலுத்தும் பாஜக அரசு எப்போதுமே மக்கள் மற்றும் மாணவர்களின்...

கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!

"ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று கோவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காரசாரமாக தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க மற்றும் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கும் அவர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்....

வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது. ​இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி...

திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு: இணையதளத்தில் விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து...

காங்கிரஸில் அனுபவமும் இளமையும் அவசியம்; உள்ளாட்சித் தேர்தலுக்குப் புதிய உத்திகள்: செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் உரை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமையில் முதலாவது செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்...

ராமர் கோயில் ஊழல் குறித்து உச்சநீதிமன்ற விசாரணை தேவை: தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி தீர்மானங்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது....

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த...