Kalyani T
Exclusive Content
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?
குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.குமரியில் , ஆறே மாதத்தில் மாமியார் கொடுமையால் மின் வாரிய அதிகாரியின் மனைவி...
அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்
கேரளாவில் அழகு நிலையம் ஆரம்பித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபரிடம் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மாய மாகியுள்ளார்.கும்பகோணத்தைச் சேர்ந்த...
குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!
போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.50 ஆண்டுகளாக அந்த இடத்தில்...
வங்கக்கடலில் டானா’DANA’ புயல் உருவானது; ஒரிசா, மேற்குவங்கத்திற்கு ரெட் அலார்ட்
வங்கக்கடலில் டானா (DANA) புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ஒரிசா, மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ரெட் அலார்ட் விடுப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த...
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த வேண்டுமா? நாளை ஏலம் நடைபெறவுள்ளது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த விரும்புகின்றவர்கள் நாளை மாலை 2 மணிக்கு விண்ணப்பம் கொடுத்து 3 மணிக்கு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை தீவுத் திடலில்...
குறைந்த விலையில் நகை ; டாக்ஸி ட்ரைவரிடம் 12 லட்சம் மோசடி; வசமாக சிக்கிய பெண்
சுங்க வரித்துறையிடம் நகைகளை வாங்கி குறைந்து விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி டாக்ஸி ஓட்டுநரிடம் ரூ.12.4 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர்...
