Kalyani T
Exclusive Content
நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மாபெரும் உத்வேகம்: ரூ. 13,041 கோடியில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துச்...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் – பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது
கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா கான் செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா...
டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டையும், தமிழக பாஜக தலைவர்களையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது – மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்
பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இடம்பெறாதது, மாநில...
ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – காற்றில் கரைந்த கொள்கைகள்: மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் விமர்சனம்
தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய நகர்வுகள் மற்றும் அக்கட்சி...
காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை...
சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்'...
முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்
தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமாகியுள்ளார், காப்பாற்ற முயன்ற நண்பன் நடு ஆற்றில் தத்தளித்த போது மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே , தொட்டியம் காவிரி ஆற்றில்...
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...
மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு – விரைவில் அரசியல் மாற்றம்?
மகாராஷ்ட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சாத்பவார் மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மீண்டும் சந்தித்துள்ளார். 12 நாட்களில்...
சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?
சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் பாஜக பிரமுகர் துணையுடன் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் காரணமா? இல்லையேல்...
பிரபல தமிழ் யூடியூபருக்கு அபராதம்
பிரபல தமிழ் யூடியூபருக்கு சென்னை காவல்துறை அபராதம் விதித்தது.போக்குவரத்து விதி மீறலுக்காக நடிகர் பிரசாந்துக்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் யூடியூபர் இர்ஃபானுக்கும் சென்னை காவல்துறை அபராதம் விதித்துள்ளது.சமீப காலமாக யூடியூபர் இர்ஃபான்...
வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது
வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது, போலீசில் சிக்கிய ஒருவர்
சென்னை வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் அரவிந்த் தலைமையில் ஆன காவலர்கள் எருக்கஞ்செரி நெடுசாலையில் உள்ள இராமலிங்க அடிகளார் கோவில் அருகே வாகன...
