Kalyani T

Exclusive Content

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு முக்கிய பகுதி: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கருத்து – பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு!

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான பகுதி என்று அமெரிக்கத்...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனின் அறிக்கை

மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் நீர் வள உரிமை,...

நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மாபெரும் உத்வேகம்: ரூ. 13,041 கோடியில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துச்...

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் – பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா கான் செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா...

டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டையும், தமிழக பாஜக தலைவர்களையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது – மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்

பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இடம்பெறாதது, மாநில...

ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – காற்றில் கரைந்த கொள்கைகள்: மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் விமர்சனம்

தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய நகர்வுகள் மற்றும் அக்கட்சி...

BSNL வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை

ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் BSNL சிம்மிற்கு மாறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை...

சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்

சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சவால் விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்கத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில்...

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: வன்மையாக கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை மிரட்டல் யார் விடுத்திருந்தாலும், அவர்களை காவல் துறை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு....

திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை இசிஆர் அகலப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

சென்னை திருவாமியூரில் இருந்து அக்கரை வரையில் 10 கிலோ மீட்டர் தூரம் ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் பணிகள் முடியவடையாமல்...

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு என அறிவிப்பு !!

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு,15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். குழந்தை பிறந்து 15 ஆண்டுகளில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க...