Kalyani T

Exclusive Content

உக்ரைனுக்கு ஆயுத உதவி போன்ற பிரிட்டனின் ஈடுபாடு நேரடி போர்தான்: ரஷ்யா கடும் எச்சரிக்கை!

சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா மற்றும் பிரிட்டன்...

அரசு முத்திரையில் அதிகாரிகளின் கொட்டம்: முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பாரா? – ஆவேசக் கேள்விகளை எழுப்பும் இடதுசாரிகள்!

தமிழக அரசியல் களத்தில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி நிகழ்வுகள் மற்றும்...

“பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” – திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!

“முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும்...

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிணையில் வர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூரு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை...

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

  ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள், 2016- ன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் , ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும்...

கின்னஸ் வென்ற உலகின் மிக குட்டியான  திருமணம் ஜோடி

உலகின் மிக குட்டையான திருமண ஜோடி என்ற கின்னஸ் உலக  சாதனையை பிரேசிலிய ஜோடி வென்றுள்ளனர்.கின்னஸ் வென்ற உலகின் மிக குட்டியான  திருமணம் ஜோடி பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான பாலோவும்...

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி – சந்திரபாபு நாயுடு

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் அவர் பேசுகையில் ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O...

ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்…

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தததை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்.மும்பையில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.https://www.apcnewstamil.com/news/india/puri-jagannath-temple-gates-opened-devotees-happy/92188மும்பை மலாட் பகுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது...