Kalyani T
Exclusive Content
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...
சீர்காழியில் “13 வது தேசிய வாக்காளர் தின” விழிப்புணர்வு பேரணி
சீர்காழியில் "13 வது தேசிய வாக்காளர் தின" விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.”இந்திய தேர்தல் ஆணையம்” உருவாக்கப்பட்ட தினமான ஜனவரி மாதம் 25ஆம் தேதி...
பட்டையை கிளப்புகிறார் பாலிவுட் பாட்ஷா
பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான்.பல விமர்சனங்களை தாண்டி ஷாருக்கான் நடித்த ”பதான்” திரைப்படம் படம் இன்று வெளிவந்துள்ளது.இப்படம் உலகெங்கும் 7500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.சுமார் 4 வருட...
தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்!
ஆன்லைன் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 11 பேரின் உயிரிழப்பிற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை...
அதிமுகவினர் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்
தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா சுமார் 1000 பேருடன் பேரணியாகச்...
குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது – மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு இந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதால் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் குழந்தைகள்...
அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தது தொடர்பாக அவை உரிமைக்குழு -விவாதம்
கடந்த 9 ம் தேதி ஆளுநர் உரையுடன் 2023 ம் ஆண்டிற்கான சட்டமன்றம் கூடியது.அப்போது ஆளுநர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஆளுநருடன் வந்த முக்கிய விருந்தினர் ஒருவர் மாடத்தில் அமர்ந்து அவை...
