Kalyani T
Exclusive Content
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...
சென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றினார்
74 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.74 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவை...
ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் 74-வது குடியரசு தினம் கொடியேற்றினார்
நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் தேசிய கொடியை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்றி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.மேலும், சிற்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி...
தமிழ்நாடு முதலமைச்சர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் அதில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.ஆவடியில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த...
குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்
குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றார்.தமிழகத்தில் கடந்தாண்டு வரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி...
தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு
அஸ்ரா கர்க், தேன் மொழி, செந்தில் வேலன் என மூன்று ஐஜிகளுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் மிகச்...
திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு சாலைகள், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரண்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.வாலாஜாபாத் முதல் கீழச்சேரி சாலை முடிவு வரை மற்றும் சிங்கபெருமாள்கோயில் முதல் ரெட் ஹில்ஸ்...
