Kalyani T

Exclusive Content

வங்கிக் கணக்கில் குறையாத பணம்.. மலையாக பணம் சேர இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..

சென்னை: வங்கிக்கணக்கில் மலையாக பணம் சேர வேண்டும் அள்ள அள்ள குறையாமல்...

குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை போட்ட கன்னிகா- சினேகன்.. அப்பாவின் புன்னகை

சென்னை: பாடலாசிரியர் சினேகன் கன்னிகா தம்பதி தங்களின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு...

ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி...

புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு

சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன்...

தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை அப்டேட்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை...

ஆக்டர் விமல் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை துவக்கம்…

ஆக்டா் விமல் ஹீரோவாக நடிக்கும், அறிமுக  இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ்...

இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை...

திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு

திமுக அரசின்  18 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வினால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு...

மனிதநேயமும் செயல்திறனும் இந்த ஆட்சியின் அடையாளம் – நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பேசிய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். மனிதநேயமும் செயல்...

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன்  திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா

சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும்  குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான...

தமிழத்திற்கு விடப்பட்டுள்ளது ஆரஞ்சு எச்சரிக்கை

வங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்...

சலூன் கடையில் மாமுல் கேட்டு ஊழியரை பாக்ஸர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் ...

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆன சத்தியபாலன் என்பவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சலூன் கடைக்குள் புகுந்த போதை...