News365

Exclusive Content

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு ...

எளிமையின் சிகரம் ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும் – டி.டி.வி.தினகரன்

எளிமையின் சிகரம் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய...

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது – மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு...

ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;

வேலூர் மாவட்டத்தில் த.வெ.க  சாா்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று...

சூப்பர் ஸ்டாரான ஆண் எருமை…கோடிகளில் விலை போகும் கால்நடைகள்…

ராஜஸ்தானில் நடைபெறும் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் கோடி கணக்கில் விலை போகும் குதிரையும், எருமையும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.புஷ்கர் நகரில் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சந்தையில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளிட்ட...

பணி நியமன ஆணை வழங்குவதில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்…

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக, தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என...

நொய்டா விமான நிலையம் விரிவாக்க பணி… 16,000 குடும்பங்கள் வெளியேற்றம்…

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நிலை உருவாகியுள்ளது.டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு...

ரஜினிக்கு கோயில் கட்டிய ரசிகர்…35 வருட கனவு நிறைவேறியது…

மதுரையை சோ்ந்த ரஜினி ரசிகர் 35 வருட கனவுகளை நினைவாக்கும் விதமாக “ரஜினி பவனம்” என ரஜினி பெயரில் வீடு கட்டி ரஜினிக்கு தனி கோயில் எழுப்பியுள்ளாா்.மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்...

கோடி கோடியாக கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா? – விஜய் உருக்கம்

கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று ஆனந்த ஜோதியின் தந்தை நரசிம்மனிடம் கண்ணீா் மல்க தவெக தலைவா் விஜய் கூறினாா்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41...

மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை – கி.வீரமணி

மக்களின் உரிமைகளை திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை என்று  கி.வீரமணி கூறியுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “உலகின் மிகப்பெரிய...