News365

Exclusive Content

தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

மறைந்த முதுபெரும்கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என...

இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும் – கவிஞர் வைரமுத்து

தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார் சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார் என...

தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்…

சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால்...

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – அரசியல் உலகம் இரங்கல்…

இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (101) சென்னையில்...

பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றிய அரசு…

பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் 11...

கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, அரசு வீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...

கார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினாா்.சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம்...

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.சென்னை, அரும்பாக்கத்தைச்...

சுமார் 3500 மீ உயரத்தில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை…

கரூர் அருகே சுமார் 3500 மீ உயரம் உள்ள ரெங்கமலையில் நண்பர்களுடன் ஏறி அருள்மிகு மல்லீஸ்வரரை பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினர் அண்ணாமலை தரிசனம் செய்தாா்.கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கரூர் -...

சூப்பர் ஸ்டாரான ஆண் எருமை…கோடிகளில் விலை போகும் கால்நடைகள்…

ராஜஸ்தானில் நடைபெறும் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் கோடி கணக்கில் விலை போகும் குதிரையும், எருமையும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.புஷ்கர் நகரில் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சந்தையில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளிட்ட...

பணி நியமன ஆணை வழங்குவதில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்…

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக, தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என...