News365
Exclusive Content
முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி
அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...
முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் 88 வயது வெள்ளூர்...
நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...
”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்
வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...
பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்
அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத் தங்கமாக சுடர் விட்டு ...
பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு...
13 சிறுமி பாலியியல் வன்கொடுமை… 62 வயதான முதியவா் போக்சோவில் கைது…
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துனியில் 13 வயது சிறுமியை பள்ளியில் இருந்து தாத்தா எனக்கூறி அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனியில்...
வீடூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…
விழுப்புரம் வீடூர் அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 4,410 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியை எட்டியதால் 3 மதகுகள் வழியாக...
60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!
துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா 60வது வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.27 வயதே நிரம்பிய பெலாரசின் அரினா சபலென்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்...
தொடர் கனமழையிலும் போக்குவரத்து சீராக உள்ள சென்னை…
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியிலும், நகரின் முக்கிய சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து மிகவும் சீராக நடைபெற்று வருகிறது.சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில்...
கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும்...
