News365
Exclusive Content
சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர்...
ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி
ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம்...
திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட சாலை…ரூ.2100 கோடி திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு...
உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்...
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்...
எப்ஸ்டீன் கோப்புகள் – வாஷிங்டனிலிருந்து தில்லி வரை – முதலாளித்துவ சமூகத்தின் இருண்ட பக்கங்கள்
எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் என்பது ஒரு தனி மனி தனின்...
மக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் – நடிகர் ஹரிஷ் கோரிக்கை
நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.தீபாவளி திருநாளை ஒட்டி, நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டீசா் திரைப்பட ...
எழும்பூர் ரயில் நிலைய நெரிசல் – ரயில்வே போலீஸ் எச்சரிக்கை
எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக...
சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் – இத்தாலி பிரதமர் வேடிக்கை பேச்சு
கெய்ரோ: சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வேடிக்கையாகக் கூறியது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.எகிப்தில் நடைபெற்ற காசா உச்சி மாநாட்டின்...
ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக...
முல்லை பெரியாறு – புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து வலுத்தன்மை குறித்து எழுப்பும் கற்பிதக் கருத்துக்களை கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.கேரளம் மற்றும்...
விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது – அமைச்சர் எ.வ. வேலு
விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது என அமைச்சர் எ.வ. வேலு ஆவேசமாக சட்டப்பேரவையில் கூறியுள்ளாா்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா். அவரைத்...
