News365

Exclusive Content

அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…

எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகப்படுத்தினாா் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன்...

புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய  ஏர் இந்தியா விமானம்…

ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்...

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை...

ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)

புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State)...

தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை, தமிழக அரசு கெஞ்ச வேண்டாம், உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்! என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கோாியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா்...

எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு  செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு  தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது  சென்னை உயர்நீதிமன்றம்.சூரியமூர்த்தி தரப்பில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும்...

3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் இன்று நிறைவு…

3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி இன்று நிறைவடையும் நிலையில், ஆளுநர் மாளிகையில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவி...

மதுரை த.வெ.க மாநாட்டில் மருத்துவ ட்ரோன்கள் தயார்…

மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் பெருமளவிலான மக்கள் கூடும் சூழலில், யாளி ஏரோஸ்பேஸ் மருத்துவ ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஏரோஸ்பேஸ் மருத்து ட்ரோன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட...

மதுரையில் அனுமதி பெறாத பேனர்களை அகற்ற உத்தரவு!

மதுரையில் அனுமதி பெறாத பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற மதுரை கிளை ஐ கோா்ட்  உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு...

சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? என அதிமுக, பாஜகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இது குறித்து...