News365

Exclusive Content

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…

பூங்கா(பார்க்)  இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...

திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி,  தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...

EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்…

EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டபடி எதிர்கொள்வோம்!’வாக்கு திருட்டு’ என்ற ’சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில்...

இந்திக்கு விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? – சு.வெங்கடேசன்

தமிழ் புறக்கணிப்பு, இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகிவிட்டது. இந்தி மீதான விசுவாசத்தை...

அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டு!

அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்க் கொண்டு வருகின்றனர்.திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி  கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம்,...

‘கோகுலாஷ்டமி’ வாழ்த்துகள் – எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி 'கோகுலாஷ்டமி'க்கு தமது உள்ளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி'...

வீடு வாடகைக்கு கேட்க வந்த நபர்… ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை…

உஷாா்! மக்களே உஷாா்! வீடு வாடகை கேட்க வந்த நபரால் மும்பையில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் நிஷா என்பவா் வசித்து வருகிறாா். இவரது சகோதரி...

கல்லூரியும் ஒரு விவசாயம் தான்… அது தான் ஒரு அறிவு விவசாயம் – கமலஹாசன்

நாங்கள் நாத்திகர்கள் அல்ல பகுத்தறிவாளர்கள், கல்லூரியும் ஒரு விவசாயம் தான் அது தான் ஒரு அறிவு விவசாயம்  நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன்  மேடையில் பேசியுள்ளாா்.சென்னை வண்டலூரில் உள்ள VIT சென்னை கல்லூரியில் "CRYSTAL...