News365

Exclusive Content

சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...

தனுஷ் வெளியிடும் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரெய்லர்: ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக...

விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்...

விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC)...

மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…

நெல்லை மாவட்ட வெள்ள மீட்பு பணிக்கு சென்ற கடலூர் மாவட்ட போலீஸ் அங்கிருந்த பெண்ணுடன் பழகி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது.கடலூர் மாவட்டம் முதுநகர் தொண்டமானத்தத்தை சேர்ந்த சம்பத்(28) என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில்...

திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து...

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என கோவை மாஸ்டர் ப்ளான் 2041ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர்...

நேர்மைக்கு கிடைத்த வெகுமதி நான்கு கிராம் தங்க மோதிரம்…

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி திருமண மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மணமகன் அறையில் கிடைத்த நகைப் பெட்டியை ஒப்படைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம்...

ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஒகேனக்கல்...

காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சாா்பாக தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.தமிழக அரசின் தகைசால் தமிழா் விருதை சுதந்திர தினத்தன்று பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்....